கல் குவாரிகளைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பப்படுமா?
திருவெறும்பூர், ஆக. 23: திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதிகளில் உள்ள தடை செய்யப்பட்ட கல் குவாரிகளைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவெறும்பூர









