திருச்சி மாவட்டத்தில் கிராமத்தை தத்தெடுக்கிறது சமூக நல வாரியம்
திருச்சி, ஏப். 15: முழுமையான கல்வி, பெண்களின் முன்னேற்றம், குழந்தைகள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் முதல் முறையாக திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை முழுமையாகத் தத்தெடுக்கிறது தமிழ







