இரு மாதங்களாக ஊதியமின்றித் தவிக்கும் வீட்டு வசதி சங்கப் பணியாளர்கள்
திருச்சி, நவ. 29: கடனை அரசு தள்ளுபடி செய்து விடும் என்ற நம்பிக்கையில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்கள், கடன் தொகையைச் செலுத்துவதில் சுணக்கம் காட்டுவதால், கடந்த 2 மாதங்களாக ஊதியம்








