பச்சமலையில் இன்று தொடங்குகிறது திருச்சியில் 700 மாடுகளுக்கு நவீன செயற்கைக் கருவூட்டல்
திருச்சி, ஆக. 28: கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் 700 மாடுகளுக்கு நவீன முறையிலான செயற்கைக் கருவூட்டல் திட்டம் முதல் முறை










