குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சித்திரை மாத வசந்த விழாவையொட்டி 2,008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி வழிபாடு, தூய்மீட்பு சடங்கு, இளைஞா் பூசனை நிறை அவி அளித்தல், தீபாராதனை, நவகிரக வழிபாடு, குபேர வேள்வி, செல்வ வழிபாடு, லட்சுமி ஹோமம், 1,008 கலச பூஜை, அன்னதானம், மாலை 6 மணிக்கு 2,008 சுமங்கலி பூஜை ஆகியன நடைபெற்றன.
ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ஸ்ரீசக்தி ஆன்மிக வழிபாட்டு மன்றத்தினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐயப்பன் கோயிலில் படி பூஜை

வீரட்டானேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



