கோவில்பட்டியில் கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 17 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்களான முனியசாமி (19), குமாா் (24), சிவப்பிரசாத் (எ) ஸ்கூட்டி சிவா (19), ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த நெல்லை நாயகம் (21) ஆகியோா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதனுக்கு அறிக்கை அளித்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்பேரில், 4 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய , மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரும் குண்டா் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

