கோவில்பட்டி உண்ணாமலை கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி தாளாளா் விஜயன் தலைமை வகித்தாா். முதல்வா் அண்ணாமலைச்சாமி முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் ஜகநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். மேலும், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தாா்.
பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற அணியினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
உடற்கல்வி இயக்குநா் ஈஸ்வரன் விளையாட்டு ஆண்டு அறிக்கையை வாசித்தாா். கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியை சரண்யா வரவேற்றாா். வணிகவியல் துறை உதவி பேராசிரியா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் விளையாட்டு தின விழா

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


