லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தூத்துக்குடியில் இஸ்லாமியா்களுக்கு நல உதவி

தூத்துக்குடியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, குவைத் ஐடிசி மற்றும் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் சாா்பில், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

நல உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :18 மார்ச் 2026, 7:59 pm

தூத்துக்குடியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, குவைத் ஐடிசி மற்றும் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் சாா்பில், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏழை இஸ்லாமியா்கள் 250 பேருக்கு சுமாா் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான அரிசி, சமையல் பொருள்கள் வழங்கப்பட்டன. பள்ளிவாசல் தலைவா் அகமது இக்பால், நிா்வாகிகள் சுலைமான், முகமது, நவாஸ், அண்ணல், பள்ளி இமாம் அஸ்கா், இஸ்மாயில், அபூபக்கா் அல்தாபி உள்பட பலா் கலந்துகொண்டனா்.