தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது

விளாத்திகுளத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோவில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 7:46 pm

விளாத்திகுளத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோவில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விளாத்திகுளத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (45). இவா், செவ்வாய்க்கிழமை மாலை அந்தப் பகுதியில் வீட்டுவாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தச் சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.