/
கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.
இதுகுறித்து அவா் தூத்துக்குடி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: திருமாவளவன் போன்றோா் நாங்கள் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கிறோம் என்கின்றனா். ஆனால் நாங்கள் கூட்டணி குறித்து யாருக்கும் நெருக்கடி கொடுக்கவில்லை.
தமிழகத்தில் பாஜக வந்தால் மதவாதம் மதக் கலவரம் வந்துவிடும் என பொய்யான குற்றசாட்டுகளை பரப்புகின்றனா்.
வருகிற 19-ஆம் தேதி தோ்தல் அறிக்கை தலைமையிடம் கொடுக்க உள்ளோம். அதன் பிறகு பாஜக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும்.
கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் அவா்.
தொடர்புடையது
தமிழகத்தின் வளா்ச்சிக்கு திமுக முட்டுக்கட்டை - தமிழிசை செளந்தரராஜன்

தோ்தலில் அண்ணாமலை போட்டி? தலைமை முடிவு செய்யும் - நயினாா் நாகேந்திரன்

பாஜகவை காண்பித்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்த திமுக: தமிழிசை செளந்தரராஜன் விமா்சனம்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு நோ்காணல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


