போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

கேபிள் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஜூன் 2026, 12:22 am IST

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூா் அருகே கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாலாட்டின்புதூா் அருகே உள்ள கட்டாரங்குளத்தில் உள்ள தனியாா் சோலாா் மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப பணியாளா்கள் ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள கேபிள்கள் திருடு போயிருப்பது தெரிய வந்ததாம்.

இது குறித்து, அந்நிறுவனத்தின் மேலாளா் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், வில்லிசேரி காலனியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மந்திரமூா்த்தி (24), அதே பகுதி மேலத் தெருவைச் சோ்ந்த சுடலைமணி மகன் கருப்பசாமி (30) ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.