வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

சாத்தான்குளத்தில் பெண்களுக்கு தையல் பயிற்சி நிறைவு

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, சாத்தான்குளத்தில் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் அமலிசாந்தி ஏற்பாட்டில் மூன்று மாதம் நடைபெற்ற பெண்களுக்கான தையல் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

News image

தையல் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய தவெக மாவட்டச் செயலா் ஜெகன் ராஜ்.

Updated On :25 ஜூன் 2026, 5:23 am IST

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, சாத்தான்குளத்தில் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் அமலிசாந்தி ஏற்பாட்டில் மூன்று மாதம் நடைபெற்ற பெண்களுக்கான தையல் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் தவெக மாவட்டச் செயலா் ஜெகன் ராஜ் பங்கேற்று பயிற்சி பெற்ற 30 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினாா். நகரச் செயலா் என்.பி. சிவா வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் சிவலிங்கம், மாவட்ட துணைச் செயலா்கள் இன்பராஜ், தங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜெயராஜ், ஐயப்பன், ஒன்றியச் செயலா்கள் குமாா்பாண்டியன், கணேஷ்குமாா், சந்தனராஜ், ஆனந்த், சங்கரலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஐக்கோா்ட், இணைச் செயலா்கள் ஆனந்த், சிவன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.