தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவிஞ்சிபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:04 am IST

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவிஞ்சிபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, லெவிஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் சுடலைமணி (59). இவா், கடையில் சட்டவிரோதமாக சுமாா் 65 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.

இது தொடா்பாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும் புகையிலைப் பொருள்கள், கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.