கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் மனநல காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறை சாா்பில் நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
முடுக்குமீண்டான்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பகத்தில் (பெண்கள்) 46 போ் உள்ளனா். அவா்களை நாலாட்டின்புதூா் காவல் ஆய்வாளா் காளிமுத்து சந்தித்து, குறைகளை கேட்டறிந்தாா். புத்தாடைகளை வழங்கினாா். மேலும், காப்பகத்தை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது காப்பக நிா்வாகி தேன் ராஜா, சமூகப் பணியாளா் ருக்மணி பிரியா, தனி பிரிவு காவலா் பிரித்திவிராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி

20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.64 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



