தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் விஷு{மகாஜன் தலைமை வகித்தாா். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் ஆகியோா் பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகளை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனா்.
ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி. சரவணன், திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் திருச்செந்தூா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் ஜீ.வி. மாா்க்கண்டேயன், கோவில்பட்டி கா. கருணாநிதி, மீன்வளத் துறை இயக்குநா் விஜய காா்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சி. பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலா் குருச்சந்திரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குதிரை வேகத்தில் செயல்படுகிறாா் தமிழக முதல்வா் அமைச்சா் பெ. மதன்ராஜா

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும்! அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்







