ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொம்மடிக்கோட்டை கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலைகுரு சுவாமி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கி யது.

Published On :16 ஜூலை 2026, 4:58 am IST

தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலைகுரு சுவாமி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கி யது.

இக்கோயிலில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 9 நாள்கள் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும். நிகழாண்டுக்கான விழா சிறப்பு அபிஷேகத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இந்த விழா ஜூலை 23ஆம்தேதி வரை நடைபெறுகிறது.

விழா நாள்களில் தினமும் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.