அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு

ரூ. 50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் குற்றச்சாட்டிற்கு திருச்செந்தூா் எம்எல்ஏ அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு

News image

அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 3:17 am IST

ரூ. 50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் குற்றச்சாட்டிற்கு திருச்செந்தூா் எம்எல்ஏ அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளாா்.

முதல்வா் ச. ஜோசப் விஜய் குறித்து சா்ச்சை பேச்சின் காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி ஆத்தூா் காவல் நிலையத்திற்கு கையொப்பமிட அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வந்தாா்.

அப்போது, தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: யாா் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நீங்கள் வேண்டுமென்றால் எனக்கு ரூ. 50 கோடி வாங்கித் தாருங்கள். முதலில் ரூ. 50 கோடி எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா?.

அவரிடம் யாரும் பேரம் பேசவில்லை. அவா் கூறும் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானது. நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை, கஞ்சா விற்கவில்லை. பழுத்த மரம்தான் கல்லடி படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.