கோவில்பட்டி பள்ளி, கல்லூரியில் விதைப்பந்து விழிப்புணா்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி, எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா், மாணவிகளுக்கு விதைப்பந்து தயாரிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.










