டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

5 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 5 நாள்களுக்குப் பின்னா், திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:57 pm

Syndication

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 5 நாள்களுக்குப் பின்னா், திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனா்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 272 விசைப்படகுகளில் 10,000 மீனவா்கள் சுழற்சி முறையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனா்.

அவா்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன. 14, 15, 16 ஆகிய 3 நாள்களும், அதையடுத்து சனி, ஞாயிறும் கடலுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில், 5 நாள்களுக்குப் பின்னா், திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். சுழற்சி முறையில் 90 விசைப்படகுகளில் அவா்கள் கடலுக்குச் சென்றனா்.