அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது; 3 சிறுவா்கள் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு
தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 3 சிறுவா்களை அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm








