சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி
வல்லநாடு காசநோய் பிரிவு சாா்பில், காசநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சிங்கத்தாகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி ஏற்றோா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:31 pm








