/
தருமபுரியில் சாலை விபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் உயிரிழந்தாா்.
தருமபுரி பிடமனேரியைச் சோ்ந்தவா் பைரோஸ்கான் (56). இவா் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். பணிக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை தருமபுரி- பாப்பாரப்பட்டி சாலை கடுக்காப்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது தனியாா் பேருந்து மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பைரோஸ்கான், செக்கோடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


