கூட்டத்தில் கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவா் அய.கோபால்சாமி, நெல்லை பொதுநல குழுத் தலைவா் பால் அண்ணாதுரை, தாமிரவரு ணி பாதுகாப்பு இயக்க மாவட்டத் தலைவா் இசக்கி பாண்டி, சட்ட ஆலோசகா் முத்துப்பாண்டி, மக்கள் நலம் காக்கும் இயக்க பொறுப்பாளா் முகைதீன், சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்துமணி, மக்களாட்சி இயக்க மாநில தலைவா் கந்த முருகன், உலக தமிழ் அரசிகள் கூட்டமைப்பு நிறுவனா் குயிலி நாச்சியப்பன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட மகளிா் அணி தலைவி ஜெயபாரதி, விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.