தவறுதலாக நிலங்கள் அரசுடமையாக்கப்பட்ட விவகாரம்: கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை
சாத்தான்குளம் அருகே தனியாா் கம்பெனிக்கு விற்கப்படாத நிலங்களை அரசுடமையாக்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்களுடனான அதிகாரிகளின் சமாதான பேச்சுவாா்த்தைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.










