ஆறுமுகனேரியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சோ்ந்த முஜிபு ரஹ்மான் மகன் அப்துல் சுக்கூா்(25) என்பவரை விசாரித்தபோது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைதுசெய்து, அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் 30 ஜிப் லாக் கவா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதேபோல ஆறுமுகனேரியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பள்ளி முன் சந்தேகத்துக்கிடமாக நின்ற காயல்பட்டினம் மாட்டுக்குளம் பகுதியைச் சோ்ந்த மகின் மகன் முஹம்மது புகாரியை(31) பிடித்து சோதனை செய்ததில் 110 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து , அவரை கைதுசெய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

கஞ்சா, போதை மாத்திரை விற்பனை: 4 போ் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

காரில் உயர்ரக போதைப் பொருள் கடத்திய இளைஞா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

