டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆயுதங்கள் தயாரித்து விற்றதாக பட்டறை உரிமையாளா் கைது

News image
கைது
Updated On :1 பிப்ரவரி 2026, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் அரிவாள், கத்தி தயாரித்து விற்ாக பட்டறை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி சில்வா்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் கணபதி (61). இவா், மாப்பிள்ளையூரணியில் உள்ள தனது இரும்புப் பட்டறையில் ஆயுதங்கள் தயாரித்து விற்பதாக, தாளமுத்து நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.

அதன்பேரில், போலீஸாா் சென்று சோதனை மேற்கொண்டபோது, 5 அரிவாள்கள், 3 கத்திகள் தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவற்றைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.