சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது

கழுகுமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடா்புடையதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:38 pm

கழுகுமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடா்புடையதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை அருகே உள்ள கெச்சிலாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் ஸ்ரீதா் (25). இவா் அப்பகுதியைச் சோ்ந்த பெண்ணை அவதூறாகப் பேசி, அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.