மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பணியை ஆய்வு செய்த ஆட்சியா் விஷு மகாஜன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:25 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளா்கள் கண்காணிப்பில், இந்தப் பணிகளை மண்டல தோ்தல் குழுவினா் மேற்கொண்டனா். இப்பணிகள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன.

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரபு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் திருமணி ஸ்டாலின் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.