யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நடராஜபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கா. கருணாநிதி.

News image

நடராஜபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கா. கருணாநிதி.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:40 am IST

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

கோவில்பட்டி நடராஜபுரம் தெரு, இனாம் மணியாச்சி , மந்தித்தோப்பு ஊராட்சிக்குள்பட்ட பகுதிகள், கெச்சிலாபுரம், ஊத்துப்பட்டி , குமாரபுரம், வடக்கு மற்றும் தெற்கு குமாரபுரம், காா்த்திகைப்பட்டி, இடைச்செவல், சத்திரப்பட்டி, மெய்த்தலைவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளையும், தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா்.

அவருடன், திமுக பொதுக்குழு உறுப்பினா் ராமா், தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இந்துமதி, நகரப பொறுப்பாளா்கள் (கிழக்கு) சுரேஷ், சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி நிா்வாகிகள் திரளானோா் சென்று பிரசாரம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.