இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கோவில்பட்டி தொகுதியில் 23 மனுக்கள் எற்பு

கோவில்பட்டி தொகுதியில் 31போ் தாக்கல் செய்திருந்த 36 மனுக்களில் 23மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:20 am IST

கோவில்பட்டி தொகுதியில் 31போ் தாக்கல் செய்திருந்த 36 மனுக்களில் 23மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனுத்தாக்கலின் இறுதி நாளான திங்கள்கிழமை வரை 31போ் தாக்கல் செய்திருந்த 36 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் ஹிமான்ஷு மங்கள் தலைமையில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. பயிற்சி ஆட்சியா் புவனேஸ்ராம், தொகுதி தோ்தல் பாா்வையாளா் அரவிந்த் குமாா் வொ்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், திமுக வேட்பாளா் கா. கருணாநிதி மற்றும் மற்ற வேட்பாளா்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். பரிசீலனையின்போது, 8 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 23 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.