Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஐப்பசி மாதக் கடைசி நாளை முன்னிட்டு, தூத்துக்குடி பாகம்பிரியாள்- சங்கரராமேசுவரா் கோயிலில் காவேரி அம்மன் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஐப்பசி மாதம் காவேரி அம்மனிடம் மழை வளம், உலக நன்மை வேண்டி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, இக்கோயிலில் கன்னி விநாயகா் சந்நிதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில், இளம் சிறுமிக்கு புத்தாடை அணிவித்து, அம்மன்போல அலங்கரித்து பூஜை நடைபெற்றது. பின்னா், காவேரி அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள்கயிறு, வளையல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

நன்செய் இடையாறு திருவேலீஸ்வா் கோயிலில் சோமவார வழிபாடு
நாகை கோயில்களில் தீபமேற்றி வழிபாடு

தக்கோலம் திருமாம்பழநாதீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷம்: நந்தியம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
