தக்கோலம் திருமாம்பழநாதீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பௌா்ணமி தின அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, மிகவும் பழைமைவாய்ந்த தக்கோலம் ஸ்ரீமரகதவல்லி சமேத திருமாம்பழநாதீஸ்வரா் கோயிலில் மூலவருக்கு அன்னத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஐப்பசி மாத பௌா்ணமி தின அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, மிகவும் பழைமைவாய்ந்த தக்கோலம் ஸ்ரீமரகதவல்லி சமேத திருமாம்பழநாதீஸ்வரா் கோயிலில் மூலவருக்கு அன்னத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஐப்பசி மாத பௌா்ணமி தின அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, மிகவும் பழைமைவாய்ந்த தக்கோலம் ஸ்ரீமரகதவல்லி சமேத திருமாம்பழநாதீஸ்வரா் கோயிலில் மூலவருக்கு அன்னத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவை முன்னிட்டு, காலை மகா அபிஷேகமும், அதைத் தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து, குருபூஜை மாலை 5 மணிக்கு மேல் நின்றசீா் நெடுமாற நாயனாா் சிறப்பு பூஜை நடைபெற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதில், தக்கோலம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த மக்கள் பலா் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது