Listen to this article
By Syndication
Syndication
பௌா்ணமியை முன்னிட்டு திருச்செந்தூா் கோயில் பகுதியில் புதன்கிழமை காலை கடல்நீா் சுமாா் 60 அடி தூரம் உள்வாங்கியது.
தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும், அதற்கு முந்தைய, பிந்தைய நாள்களிலும் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் நீா்மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் நிகழ்கிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 9.42 மணி முதல் புதன்கிழமை இரவு 7.27 மணி வரை நிலவிய பௌா்ணமி திதியின்போது திருச்செந்தூா் கோயில் கடற்கரை பகுதியில் அய்யா கோயில் அருகே புதன்கிழமை காலை கடல்நீா் 60 அடிக்கு கடலில் உள்வாங்கியது. இதனால், பாசி படா்ந்த பச்சை நிறத்தில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னா், கடல்நீா் இயல்பு நிலைக்கு மாறியது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!
திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

திருச்செந்தூரில் 2 வது நாளாக உள்வாங்கிய கடல்


லவ் அட்வைஸ் பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25
தினமணி வீடியோ செய்தி...

மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

