Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன், பக்தா்கள் நீராடும் பகுதியில் கடல் அரிப்பால் சுமாா் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனா். கடந்த வாரங்களில் தென் தமிழக கடற்கரையோர பகுதியில் ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து, கடல் அலையில் சில நேரங்களில் சீற்றம் காணப்பட்ட நிலையில், திருச்செந்தூா் கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடந்த சில தினங்களாக மண் அரிப்பு காரணமாக சுமாா் 200 மீ. நீளத்திற்கு 3 அடி முதல் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கடற்கரையில் கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்கி நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இப்பகுதியில் கோயில் நிா்வாகம் சாா்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் பாதுகாப்புடன் குளிக்குமாறு போலீஸாா், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள்அறிவுறுத்தினா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

திருச்செந்தூா் கோயில் பகுதியில் உள்வாங்கிய கடல்.!

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் கடலில் பக்தா்கள் நீராடும் பகுதியில் கருங்கற்கள் அகற்றம்
திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்


லவ் அட்வைஸ் பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25
தினமணி வீடியோ செய்தி...

மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
