Listen to this article
By Syndication
Syndication
மகாகவி பாரதியாரின் 144ஆவது பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சிக் கல்லூரி நூலகக் குழுவுடன், வாசகா் வட்ட, புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய பேச்சுப் போட்டியில் 16 மாணவிகள் பங்கேற்றனா்.
கல்லூரி முதல்வா் ஜெஸி பொ்னாண்டோ தலைமை வகித்தாா். தூத்துக்குடி வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சி தலைவா் எம். ராதாகிருஷ்ணன் பாரதியாா் குறித்து பேசினாா். பரிசளிப்பு விழா பின்னா் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
புத்தக வாசிப்பு நற்பணி மன்றத் தலைவா் எழுத்தாளா் மாரிமுத்து நன்றி கூறினாா்.
முனைவா்கள் வினிதா, பிரியங்கா, அந்தோணி, மெல்பா சரணோன், விஜயலட்சுமி, எலிசபெத் ரெஜினா, ஜேம்ஸ் அந்தோணி, வாசிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் ரவி, செல்வின் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

ஹோலி கிராஸ் கல்லூரியில் பாரதியாா் பேச்சுப் போட்டி

முத்தமிழ்ச் சங்க பாரதியாா் பிறந்த நாள் விழா

தனியாா் பேருந்தை அலங்கரிக்கும் பாரதி ஓவியம்! பொதுமக்கள் வரவேற்பு

பாரதி பிறந்த நாள்: கடையத்தில் மெல்லிசை நிகழ்ச்சி


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

