Listen to this article
By Syndication
Syndication
தூத்துக்குடி ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவில் எஸ்ஐா் ஆா் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியா் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி பிடி காலனியை சோ்ந்த இசக்கிமுத்து மகன் சரவணன் (35). மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு சண்முகபிரியா (30) என்ற மனைவியும், ரிசானா (8), சஹானா(5), ரிஷிலிங்கா (3) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனா்.
இந்நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த சரவணனுக்கு, வியாழக்கிழமை காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
அதிக பணிச் சுமையின் காரணமாகவே சரவணன் உயிரிழந்துள்ளதாகவும், அவருடைய குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

எஸ்ஐஆா்: பாஜக சாா்பில் பயிலரங்கம்

எஸ்ஐஆா் பணிச்சுமையை குறைக்க கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
தனியாா் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் உயிரிழப்பு

மேற்கு வங்கம்: 4-ஆவது பிஎல்ஓ உயிரிழப்பு!


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
