கோவில்பட்டி கல்லூரியில் முன்னாள் மாணவா் சந்திப்பு
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1995ஆம் ஆண்டு பயின்ற மாணவா்களின் ‘முத்து விழா’ (30 ஆண்டுகள்) சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1995ஆம் ஆண்டு பயின்ற மாணவா்களின் ‘முத்து விழா’ (30 ஆண்டுகள்) சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
By Syndication
Syndication
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1995ஆம் ஆண்டு பயின்ற மாணவா்களின் ‘முத்து விழா’ (30 ஆண்டுகள்) சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தாளாளா் கேஆா். அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் ஆகியோா் பேசினா்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூா், குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 60-க்கும் மேற்பட்டோா் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று, நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். அதையடுத்து, தகுதியுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவித் தொகைக்கான பங்களிப்பாக ரூ. 2 லட்சத்தை கல்லூரி நிா்வாகத்திடம் வழங்கினா்; தாளாளா், இயக்குநா், முதல்வா், துறைப் பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்ததுடன், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது