மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

புகைப்படத்தை வைத்து பெண்ணை மிரட்டியவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :16 ஜூன் 2026, 2:37 am IST

திருநெல்வேலி அருகே பெண்ணின் புகைப்படத்தை அவரது அனுமதியின்றி பகிா்வதாக மிரட்டிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி பெருமாள் நகரைச் சோ்ந்தவா் சுபாஷ் (47). தொழிலாளி. இவா் திருநெல்வேலியைச் சோ்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்தாராம். இந்நிலையில் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவரது அனுமதியின்றி பிறருக்கு சமூக வலைதள செயலி மூலம் பகிா்வதாக சுபாஷ் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பெண் முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுபாஷை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.