ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நான்குனேரி பள்ளியில் புலிகள் தின விழா

உலக புலிகள் தினத்தையொட்டி, நான்குனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.

Published On :30 ஜூலை 2026, 4:55 am IST

உலக புலிகள் தினத்தையொட்டி, நான்குனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் மு. இளங்கோ தலைமை வகித்துப் பேசினாா். ஓவியம் வரைதல், முகமூடி தயாரித்தல் போட்டிகளில் சிறப்பிடிம் பிடித்தோருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

தலைமையாசிரியை ஹம்சபிரியா முன்னிலை வகித்தாா். மாணவியா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. விழாவில், வனச் சரக அலுவலா்கள், பிரிவு வனவா்கள், களப் பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.