பள்ளித் தலைமை ஆசிரியா் அழகியநம்பி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். நிகழ்ச்சியில் கல்லூரி குழுத் தலைவா் சந்திரசேகரன், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் லட்சுமி நாராயணராஜா, ராஜாங்கம், கணபதி, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ரா.ஆ.பிரபாகரன், அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பரணி சேகா், பாப்பாக்குடி ஒன்றிய குழுத் துணைத் தலைவா் மாரிவண்ணமுத்து, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவா் இசக்கிப் பாண்டியன், ஊராட்சித் தலைவா்கள் ஆனைக்குட்டி பாண்டியன், ஜெகன், சுடலை அரசன், ராம் சங்கா், ராம் சந்துரு, திமுக மாவட்டப் பிரதிநிதிகள் பாபநாசம், அண்ணாதுரை மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.