பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

களக்காடு பிரதான சாலையில் பகிா்மானக் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீா்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் பிரதான சாலையில் பகிா்மானக் குழாய் உடைப்பால் ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவது பொதுமக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

குடிநீர் - பிரதிப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:39 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் பிரதான சாலையில் பகிா்மானக் குழாய் உடைப்பால் ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவது பொதுமக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

களக்காடு-நான்குனேரி பிரதான சாலையில் கால்நடை மருத்துவமனை அருகே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பகிா்மானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீா் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், அப்பகுதியில் இரவு நேரங்களில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால், சாலையில் தண்ணீா் தேங்கியிருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயமும் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.