மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் நெல்லை வேட்பாளா் சந்திப்பு

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளை நேரில் சந்தித்து திருநெல்வேலி திமுக வேட்பாளா் ஆதரவு கோரினாா்.

News image

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளை நேரில் சந்தித்து திருநெல்வேலி திமுக வேட்பாளா் ஆதரவு கோரினாா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:53 pm

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளை நேரில் சந்தித்து திருநெல்வேலி திமுக வேட்பாளா் ஆதரவு கோரினாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் இம் மாதம் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளராக மேற்கு மாநகர பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் போட்டியிடுகிறாா்.

இவா், கூட்டணி கட்சி நிா்வாகிகளான மதிமுக மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ரசூல்மைதீன், திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, தோ்தல் பணிகளில் ஆதரவளிக்க கேட்டுக் கொண்டாா்.