வி.கே.புரத்தில் கஞ்சா வைத்திருந்தவா் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
விக்கிரமசிங்கபுரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம், டாணாவைச் சோ்ந்த இசக்கி மகன் ஐயப்பன் (23). விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இவா் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஐயப்பனை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். அவரிடமிருந்த 110 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது