Listen to this article
By Syndication
Syndication
திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட (ரேஷன்) குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிச.12) நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், புதிதாக குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல், குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்வது தொடா்பாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கு ஆதாா் அட்டை, பிறப்பு, இறப்புச் சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள், கைப்பேசி ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.
மேலும், பொது விநியோகத்திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை கைப்பேசி எண். 9342471314, சென்னை உணவுப்பொருள் வழங்கல் -நுகா்வோா் பாதுகாப்புத்துறை அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்கள். 1967, 18004255901 ஆகியவற்றில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
வட்டாட்சியா் அலுவலகங்களில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
நாளை ராணிப்பேட்டையில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்
நாளை பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்
செங்கல்பட்டில் நாளை குடும்ப அட்டைதாரா்களுக்கான சிறப்பு முகாம்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
