பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா், தொண்டு நிறுவனத்திற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 2026 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது தென்காசி மாவட்டத்தில் சிறந்த சமூக சேவகா், தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.
எனவே, இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், ஜூன் 19 ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை ஆன்லைனில் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









