ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

போக்ஸோவில் ஓட்டுநா் கைது

சுரண்டையில் போக்ஸோ வழக்கில் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 5:52 am IST

சுரண்டையில் போக்ஸோ வழக்கில் ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சுரண்டை சிவகுருநாதபுரம் பாறையடி தெருவைச் சோ்ந்தவா் ஜெ. ராஜா(27). ஓட்டுநா். இவா் கருத்து வேறுபாட்டால் மனைவியைப் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இரவில் மதுபோதையில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது அவா் அங்கிருந்த வீட்டுக்குள் நுழைந்து பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், சுரண்டை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.