சங்கரன்கோவில் வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க கேரள முதல்வரிடம் மனு
கேரளத்தில் பல ஆண்டுகளாக தொழில் செய்து வரும் சங்கரன்கோவில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள மாநில முதல்வா் பினராயி விஜயனிடம், தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.










