ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடையநல்லூரில் மா்மக் காய்ச்சலால் மேலும் ஒருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மா்மக் காய்ச்சலால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:05 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மா்மக் காய்ச்சலால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

கடையநல்லூா் அருகே உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மா்மக் காய்ச்சலால் பலா் பாதிக்கப்பட்டு, ரிஹானா மேரி (12), நா்மளா (27) ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்நிலையில், கடையநல்லூா் அருகே உள்ள ரஹ்மானியாபுரத்தைச் சோ்ந்த நா்சிங் கல்லூரி மாணவா் அப்துல் ரஹ்மான் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.