ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருவேங்கடம் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருவேங்கடம் டாக்டா் வி. கெங்குசாமி நாயுடு மெட்ரிக்குலேசன் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவா்கள்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

திருவேங்கடம் டாக்டா் வி. கெங்குசாமி நாயுடு மெட்ரிக்குலேசன் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரணியைப் பள்ளியின் தாளாளா் கி. குருசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். முதல்வா் இரா. கோபால்சாமி தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் காளிராஜன், பள்ளித் தலைவா் வேணுகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியில் தொடங்கிய பேரணி சங்குபட்டியில் நிறைவடைந்தது. இதில் மாணவா்கள், விழிப்புணா்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்திக்கொண்டு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.