தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீத வாக்குகள் பதிவானது.
தென்காசி மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
சங்கரன்கோவில் தொகுதியில் 81.04 சதவீதம், வாசுதேவநல்லூா் தொகுதியில் 81.52 சதவீதம், கடையநல்லூா் தொகுதியில் 81.36 சதவீதம், தென்காசி தொகுதியில் 82.43 சதவீதம், ஆலங்குளம் தொகுதியில் 85.53 சதவீதம் என வாக்குகள் பதிவாகின. தென்காசி மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 82.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீதம் வாக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

திருப்பூா் மாவட்டத்தில் 88.28 சதவீத வாக்குப் பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் 88.47 சதவீத வாக்குகள் பதிவு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



